திருநாளைப்போவார்204நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அனுபல்லவி.

பதஞ்சலிவியாக்கிர பாதருக்கன்று பாதமெடுத்தாடவே
பாதமெடுத்தாடவே-அவர்கள்-பரமபதத்தைச்சேரவே (தில்)

சரணங்கள்.

    காளியுடன்வாதாடியே கனகசபையில்நின்றநீ
கனகசபைதனில்நின்று-ஒற்றைக்-காலைத்தூக்கிக்கொண்டாடிய (தில்)
    பொங்கவேபரமானந்தகூபம் பூரணகும்பத்தில்வருகவே
பூரணகும்பத்தில்வருகவே ஐயன்-பொன்னம்பலத்தைச்சேரவே (தில்)
   குடத்தில்கங்காதீர்த்த மெடுத்துக் கும்பாபிஷேகம் பண்ணவே
கும்பாபிஷேகம்பண்ணவே-அப்பன்-குளிர்ந்தமனதுஆகவே (தில்)
   அத்தர்புனுகு வாசனையுட னாகுதிஹோமம் பண்ணவே
ஆகுதிஹோமம்பண்ணவே-ஜகதீசன்-சிற்சபைதனைச்சேரவே (தில்)

___________

ராகம்-ஸு ரடி ; தாளம் - ஜம்பை.

பல்லவி.

கனகசபைத் திருநடனம் கண்டுகளித் தானந்தமடைந்தேன்.

அனுபல்லவி.

சனகசனந்தன           முனிவர்கள்பாடச்
சதுர்முகதேவனும்        தாளங்கள்போடத்
தினமுமூவாயிரம்        பேர்களுங்கூடத்
திக்கிடதைய்யதித்தோம்  தத்தோமென்று (க)

சரணம்.

நந்திபிருங்கிசிவ         கணங்களும்கூட
நாரதர்தும்புரு            சங்கீதங்கள்பாடப்