ராகம்-மாஞ்சை; தாளம் -
ரூபகம்.
ஊ
நாளைப் போகாம லிருப் பேனோ -
இந்த
நாற்ற நரம்புமின்னஞ் சுமப்
பேனோ
- நான்
நாளைப் போகாம லிருப்
பேனோ - இந்த
நாறுமுடலைக் கண்டு களிப்
பேனோ - நான்
நாளைப் போகாம லிருப்
பேனோ - இந்த
நாளை வீணாகக் கழிப்
பேனோ - நான்
நாளைப் போகாம லிருப்
பேனோ - இந்த
நமனார்க்கஞ்சி யோடி யொளிப் பேனோ
- நான்
நாளைப் போகாம லிருப்
பேனோ -
சிவ
ஞானத்தைப் பாராம லிருப்
பேனோ - நான்
நாளைப் போகாம லிருப்
பேனோ - இந்த
நாட்டிலிகழும் ஜன்மம் படைப் பேனோ
- நான்
நாளைப் போகாம லிருப்
பேனோ - தில்லை
நாதனைக் காணாமல் புசிப்
பேனோ - நான் (நா)
____________
ஆநந்தக்களிப்பு.
ராகம் - ஸௌராஷ்ட்ரம்; தாளம்-மிச்ர
ஏகம்.
பல்லவி
காணாமலிருக்கலாகாது பாழுங்
கட்டைக்கடைத்தேற-வேண்டியிருந்தால் (காணாம)
சரணங்கள்.
முக்தியளித்திடும்
பாதம் தில்லை
மூவாயிரம்பேர்கள் பூசிக்கும் பாதம்
ஊஇந்தக் கீர்த்தனையை
நவீனர்கள் “பியாக்” ராகத்திலும்
பாடுகிறார்கள்.
|