தழுவாதிருந்ததில்லை
சலனமில்மேல் வீட்டை
சார்ந்தாலல்லோநல்லசாபல்யமாம்
பாட்டை
சந்ததமும்பெற
பந்தமுமேயற
எந்தவினைத்திற
முந்தூரம்முற (சிதம்)
தேகமெடுத்தவருமை
யறியாய்-மோசத்
தெரிவையர்வலைச்சிக்கி முறியாய்
சாகுமட்டுஞ்சம்சாரமே
மேலிட்டு
சலியாமலேயுழைத்துச்சண்டாளமாந் துட்டு
சம்பாத்தியமது
வம்பாகும்விதி
நம்பாதித்ததி
தெம்பாயதிபதி (சிதம்)
உனக்குள்ளேயுணர்வாய்நீமோனம்-உண்மை
ஓம்வழிகாட்டுமே ஞானம்
தனக்குச்சிதம்பரஞ்சார்ந்தாலே
தன்மயம்
சத்தியமாய்க்கூட்டும்
சாம்பிராச்சிய சின்மயம்
சரிவரசிவகுரு பரமயமாய்வரு
முருவெளியெனுமொரு பொருளதுவாந்திரு
(சிதம்)
நாமாவளி.
ஹர ஹர ஹர ஹர மகாதேவா
அம்பிகைமகிழ்பொன்னம்பலவா.
வசனம்.
நந்தனார் சிலநாளானபின்பு
அடிமைகொண்ட அந்தணரிடத்தில் வந்து சிதம்பரம்போக
மிகவும் வருந்தி உத்தரவுகேட்கின்றார்:
|