சரணங்கள்.
நீருள்ளஆதனூர்நஞ்சை
புஞ்சைகளை
நித்தமுமேர்கொண்டு
பழுது-அறச்
சுத்தமதாகவே
யுழுது
காலைப்
பொழுது (பக்தி)
கறுப்பு வெளுப்பு சிவப்பு
நிறமுள்ளக்
காளைகளைக்கட்டிப்
பூட்டிபொற்
காறுவொன்றதிலே
மாட்டி
ஏ
ரோட்டி (பக்தி)
கந்தன்கறுப்பன்கடம்ப
னிடும்பன்
கரியனவன்தம்பி
பெரியன்-சின்னக்
காத்தானவன்மகன்
சொரியன்
குள்ள
நரியன் (பக்தி)
சீரகச்சம்பா சிறுகருடன்
சம்பா
சிறந்தமணக்கத்தை
நட்டு-கம்பு
சோளத்துவரையு
மிட்டு
பயி
ரிட்டு (பக்தி)
வசனம்.
இவ்விதமாய் ஏர்த்தொழில்
புரிந்துகொண்டிருந்த நந்தனார், “இனிமேல்
சிதம்பரம்போவேன்
போகாவிடில் பிராணனை விடுவேன். அன்றியும், சேரியில்
வரமாட்டே”னென்று சொல்லிக்கொண்டு வேதியர்பால்
சென்று தலைவணங்கிக்
கரங்குவித்து மனந்துடித்துக் கண்டித்துச் சிதம்பரம்போக
உத்தாரங் கேட்கின்றார்:
|