பக்கம் எண் :

292சித்தர் பாடல்கள்

கள்ளவே டம்புனை யாதே - பல
     கங்கையி லேயுன் கடம்நனை யாதே
கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக்
     கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே.
பாப
 
எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்
     இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
     துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.
பாப