பக்கம் எண் :

52தமிழ்ஒளி கவிதைகள்

ஏற்றி வளைத்திடு நாணென எங்கள்
        இதயத் தெழுந்துவரும் - கொடுங்
கூற்றை அடித்து நொறுக்கிடப் பாரதி
        கொண்டு தருங்கவிதை!

கோடி யுகம்உருண் டோடிய காலையும்
        கொற்றவன் பாரதியின் - புகழ்
பாடி மகிழ்ந்து குதித்திடும் பாணர்
        பரம்பரை வந்ததுபார்!

‘சாட்டை’ - 1955