காவியங்கள்
: கற்பனையும் கதையும்
|
சரசுவதி வணக்கம்
|
இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல்நூலார்இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார்இயம்பு கின்றார்.
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம்இயற்கை யாயின்,
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ ணாதோ? |
2 |
|
|
|