பின்னும்
ஸ்மிருதிகள் செய்தார் |
அவை
பேணும் மனிதர் உலகினில் இல்லை; |
11 |
மன்னும்
இயல்பின் வல்ல |
இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும். |
|
|
|
காலத்திற்
கேற்ற வகைகள் |
அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும் |
12 |
ஞால
முழுமைக்கும் ஒன்றாய்- |
எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை. |
|
|
|
சூத்திர
னுக்கொரு நீதி |
தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி; |
13 |
சாத்திரம்
சொல்லிடு மாயின் |
அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம். |
எல்லையில்
லாத உலகில் |
இருந்
தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம் |
18 |
எல்லையில்
லாதன வாகும் |
இவை
யாவையு மாயிவற் றுள்ளுயிராகி |
|
|
|
எல்லையில்
லாப்பொருள் ஒன்று |
தான்
இயல்பறி வாகி இருப்பதுண்டென்றே, |
19 |
சொல்லுவர்
உண்மை தெளிந்தா |
இதைத்தூ
வெளி யென்று தொழுபவர் பெரியோர். |
|
|
|
நீயும்
அதனுடையத் தோற்றம் |
இந்த
நீல நிறங்கொண்ட வானமும் ஆங்கே |
20 |
ஓயுதல்
இன்றிச் சுழலும் |
ஒளி
ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே. |
|
|
|
சக்திகள்
யாவும் அதுவே |
பல்
சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே |
21 |
நித்திய
மாமிவ் வுலகில் |
கடல்
நீரில் சிறுதுளி போலும் இப் பூமி. |
|
|
|
இன்பமும்
ஓர்கணத் தோற்றம் |
இங்கு
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்; |
22 |
துன்பமும்
ஓர்கணத் தோற்றம் |
இங்கு தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம். |