தோத்திரப்
பாடல்கள்
மஹாசக்திக்கு விண்ணப்பம்
|
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.
|
[பாட
பேதம்]
:1 ‘காத்தேன்’
2‘சிந்தனை தெளிந்தே னிதையின்றி’
3 ‘வகை புரிந்துகொள்’
-- 1910 ஆம் வருடப்
பதிப்பு. |
|
|
|
|