முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பாமாலை : பக்தி பாடல்கள்
வேதாந்தப் பாடல்கள்
கடமை
கடமை புரிவாரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென்போம்;
மடமை, சிறுமை, துன்பம் பொய்
வருத்தம், நோவு, மற்றிவை போல்;
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்