முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 283 |
Untitled Document | | | 10. யாத்திரைப் படலம் | 1405 | | | மூன்று மாதம் முன்னதாகவே | | 1445 | | மனைவியர் இருவர் மாண்டு போயினர்; நாலாம் மனைவி நாடகக் காரியும் விடுமுறி போட்டு விலகி விட்டனள், ஒருத்தி, பாவம், ஒருகதி யில்லாள் நான்கு பிள்ளை நமனுக்குக் கொடுத்தாள், | | | | | | 1450 | | பெற்றும் மலடி, பேசா மடந்தை எனக்குத் துணையாய் இருந்தாள், அம்மா! எழுந்து நடக்க இயலா தாகிப் பாயிற் கணவர் படுத்த நாள்தொட்டு | | | | | | 1455 | | ஒரு நாள், தீனம் என்ற செய்தி யறிந்து மருமகன் வந்தான், வாயிலில் நின்றான், எட்டிப் பார்த்தான், இனிஇவர் என்றும் எழுந்திருப் பதுவு மிலையெனத் தேர்ந்தான்; | | 1460 | | அண்டையிற் சென்றான், அழவும் செய்தான்; என்ன வேண்டுவது என்றும் கேட்டான்! பக்கத் திருந்த பாவிகள், யாங்கள் இருவரும் ஏங்கி இரங்கி யழுதோம்; கண்ட மக்களும் கதறி யழுதனர்; | | 1465 | | புருஷனும் இதனைப் பொறுக்கமாட்டாமல், அருகில் நின்ற மருமகனை நோக்கி, "அப்பா! வாடா!, அண்டையில் இருடா, நாச காலர் நாலைந்து பேர்கள் கூடி நம்மைக் கோர்ட்டில் நாடகம் | | 1470 | | ஆடும் படியாய் ஆக்கி விட்டனர். போகட்டும், போகட்டும், போனது போகட்டும், இன்றோ நாளையோ இப்பொழுதோ என்று எனக்கும் காலம் இறுகி விட்டது. இதுநாள் வரையில், யான்என் மனைவி | | |
|
|