பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு355

Untitled Document
1640 கண்டாரில் மிக்கஉளக் கனிவுடயர் ஒருவர்,
     ‘காரிகயே! மலமீ காவியுட அணிந்
முண்டிதமாய் அலயுமொரு முனிவர் அடி பணிந்தால்
     முடியாத காரியமும் முடியும்’ என உரத்தார்.
197
வேறு
1641 “காடும் மலயுங் கடந்வந்தேன் உன்னக்
     கண்டு யரெல்லாம் போக்கவந்தேன்;
வாடும் மலர்ச்செண்டு போல்கிடக்கும் - இந்த
     மந்தன் உயிரெழச் செய்யுமயா!
198
1642 நெஞ்சிற் கிடத்தி வளர்த்தபிள்ள - கண்ணில்
     நித்திர நீக்கியான் காத்தபிள்ள;
விஞ்சு தவத்தினல் பெற்றபிள்ள - என்ன
     விட்டுப் பிரிந்தறி யாதபிள்ள.
199
1643 பெற்ற வயிறு டிக்குதயா! - ஒரு
     பிள்ளயும் வேறெனக் கில்ல ஐயா!
உற்ற உறவினர் இல்ல ஐயா - என்மீ
     உள்ளம் இரங்கிட வேணுமயா!
200
வேறு
1644 வாய்முத்தம் தாராமல்
     மழலயுர யாடாமல்
சேய்கிடத்தல் கண்டெனக்குச்
     சிந்ததடு மாறுதயா!
201
1645 முகம்பார்த்ப் பேசாமல்
     முலப்பாலும் உண்ணாமல்
மகன்கிடக்கும் கிடகண்டு
     மனம்பொறுக்கு தில்லஐயா!
202
1646 நீடும் மதியினப் போல்
     நிலவெறிக்கும் செல்வமுகம்
வாடிநிறம் மாறியதென்
     வயிற்றிலெரி மூட்டுதயா?
203
1647 ‘பின்னி முடிச்சிடம்மா
     பிச்சிப்பூச் சூட்டிடம்மா’