| | தீதறு திருப்பதிகள் - புண்ணிய தீர்த்தங்கள் யாவுமே யுன் பாத பங்கஜ மெனவே - நம்பிப் பக்தியொடனு தினமும் | (திருவடி) |
| | 7. கதிரைக் காண்பதெப்போ? | |
| | இராகம் - நாதநாமக்ரிய தாளம் - திச்ர ஏகம | |
| | பல்லவி | |
1791 | | களை பறிப்ப தெப்போ? - கண்ணில் கதிரைக் காண்ப தெப்போ? | |
| | அநுபல்லவி | |
| | விளைநில முழுதும் - அடர்ந்து மீறிமே லோங்கும் | (களைப்பறிப்) |
| | சரணம் | |
| | உள்ள உரத்தையெல்லாம் - ஊரை உறிஞ்சு கின்றதையோ! கொள்ள உணவின்றிப் - பயிரும் குறுகிப் போகுதையோ! | (களைப்பறிப்) |
| | குறுகும் பயிரினைக் - காணில் கும்பி எரியுதையோ! அறு கணிந்தவனே! - சிவனே! ஆதி பராபரனே! | (களைப்பறிப்) |
| | 8. மோகினி | |