முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 401 |
Untitled Document இராகம் - பூர்வி கல்யாணி | | | தாளம் - ஆதி | | | பல்லவி | 1801 | | என்ன செய்வே னையா! - இனி நான் எப்படி உய்வே னையா! |
| | அநுபல்லவி | | | | உன்னரு ளன்றி ஒரு துணை வேறில்லை, என்னப்ப னே! விடை ஏறும் பெருமானே! | (என்ன) | | | சரணம் | | | | அன்ன விசாரம் அதுவே விசாரமாய், மன்னும் உலகிலென் வாணாளைப் போக்கினேன்; இன்னும் பல பிறப் பெய்தி வருந்தாமல், பொன்னம் பலத்துன்னைப் போற்றி அறிகிலேன் | (என்ன) | | | 18. தயங்கேன் | | இராகம் - தன்யாஸி | | | தாளம் - ஆதி பல்லவி | 1802 | | எத்தனை ஜன்மம் எடுக்கவும் ஏழைநான் ஏதும் தயங்கே னையா! - ஐயா! ஏதும் தயங்கே னையா! |
| | அநுபல்லவி | | | | பக்தியோ டுன்பாதம் பாடிப் பணிந்திடும் பாக்கியம் வாய்க்கு மெனில் - இன்னும் | (எத்) | |
|
|