| | பல்லவி | |
1805 | | மலையா திருப்பாயென் மனமே! - சற்றும் மலையா திருப்பாயென் மனமே! | |
| | அநுபல்லவி | |
| | அலையாழி புரளாமல் அண்டங்கள் சிதறாமல் நிலையாய் நிறுத்தும் ஈசன் நினைக் கை விடுவானோ? | (மலையா) |
| | சரணம் | |
| | தடுத்தாளும் பெருமானைச் சங்கரனைப் புலித்தோல் உடுத்தாளும் திருத்தில்லை உமையொரு பாகனை நீ அடுத்தாள வேண்டி நிதம் அடிபணிந் திடில் அவன் எடுத்தாளத் திருவுள்ளும் இரங்கிட மாட்டானோ? | (மலையா) |
| | 22. ஆதிரை அண்ணல் | |
| | இராகம் - மத்யமாவதி தாளம் - ஆதி | |