Untitled Document | | சுந்தரன் வேண்டிடத் தூது நடக்கின்றாரோ? எந்தச் திசையேகி என்ன செய்கின்றாரோ? | (இன்னம்) |
இராகம் - வகுளாபரணம் | | | தாளம் - ஆதி |
1817 | | தேடித் தவிக்குதடி! - என்உள்ளம் தேடித் தவிக்குதடி! | |
| | பாடி மகிழ்ந்திடப் பக்கத் தமர்ந்திடக் கூடி அளாவிக் குலாவி நித்தமும் | (தேடித்) |
| | அல்லாரும் கண்டர், பொன் - அம்பலக் கூத்தர், கை வில்லாக வேமேரு வெற்பை எடுத்தவர், கல்லானை உண்ணக் கரும்பைக் கொடுத்தவர், எல்லாம் வல்லசித்தர், என்மது ரேசரைத் | (தேடித்) |
| | கல்லைப் பிசைந்து கனியாக்க : வல்லவர், புல்லையும் நெல்லெனப் போற்றிடும் நல்லவர், சொல்லைக் கடந்தவர், சொற்பொரு ளானவர், | | |
|
|