முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 417 |
Untitled Document | | அநுபல்லவி | | | | செந்தமிழ்த் தெய்வத் திருப்புகழ் ஓதியே சிந்தை மகிழ்ந்துநம் சேவற் கொடியோனை | (வந்தனை) | | | சரணம் | | | | பயிலும் தென்றல் பரிமளித்திட பயன்மரம்பல பழமுதிர்த்திட மயில்கள் ஆடக் குயில்கள்பாட வளரும் சோலை வடகுமரையில் அயில்கை ஏந்தி அமரும் அழகா! அடியர்க் கிரங்கி அருளும் குழகா! ஜய ஜய ஜய சரவண பவா! சரணம் சரணம் சரணமென்று | (வந்தனை) | | | 37. அரங்கன் | | | | | | இராகம் - ஸஹானா | | | தாளம் - ஆதி | | | பல்லவி | | 1821 | | இரங்கா திருக்க லாமோ! - திருவுள்ளம் இரங்கா திருக்க லாமோ? | | | | அநுபல்லவி | | | | அரங்கா! முகுந்தா! என் ஐயா! கோவிந்தா! நீ! | (இரங்) | | | சரணம் | | | | செல்லும் வழியறியேன் சேரும் இடமறியேன்; நல்ல துணையுமில்லை நடக்க வலியுமில்லை; கல்லும் முள்ளுமடர்ந்த காட்டி லகப்பட்டுநான் அல்லும் பகலுமுன்றன் அருளையே நோக்கிநின்றேன் | (இரங்) | |
|
|