Untitled Document
இராகம் - அடாணா | | | தாளம் - ஆதி |
| | பல்லவி | | 1846 | | வெல்ல முடியா தோ? - விதியையும் வெல்ல முடியா தோ? | | | | அநுபல்லவி | | | | அல்லும் பகலும் நின் றானாந்தக் கூத்தாடும் தில்லைப் பெருமான் திருவருள் உண்டானால் | (வெல்ல) | | | சரணம் | | | | காலனைக் காலாலே உதைத்தவன், காய்ந்து புரமெரித்தோன்; ஆலமண்ட கண்டன் அம்மை உமைபங்கன் அம்புஜ பாதமே நம்பும் அடியர்க்கு | (வெல்ல) | | | 63. கண்ணாரக் காணும் ஸ்வர்க்கம் | |
இராகம் - தன்யாஸி | | | தாளம் - ஆதி |
| | பல்லவி | | 1847 | | கண்ணாரக் கண்டு மகீழ் - ஸ்வர்க்கம் கனக சபையல்ல வோ? | | | | அநுபல்லவி | | | | தண்ணார் மதிசூடும் சாம்ப சதாசிவன் பெண்ணாளும் பாகன் பெருமான் அடியவர் (கண்) | | |
|
|