93 தாமரைத் தடாகம் ; ஒற்றைக் காலில் நிற்கும் வெள்ளைக்கார விருந்தினனர்க்குப் பசியோ அபாரம். . . . இலைகள் விரித்திருந்தும் பரிமாறவில்லை உணவை யாரும் ! 94 இது என்ன நியாயம் இருக்கிறேனோ இல்லையோ உன் நினைவின் ஓரத்தில், என் நெஞ்சம் முழுதும் அழுந்தும் உன் அழகின் பாரத்தில். |