நான் :
கண்ணன் பொம்மை முழுவதும் கடித்துக் கடித்தே எறும்புகள் கொண்டு செல்லு கின்றன. கொடுமை கொடுமை, கொடுமையே !
அப்பா :
பச்சைக் கண்ணன் இவைகளின் பசியைப் போக்கத் தன்னையே மிச்ச மின்றி உதவினன். வீணில் வருத்தம் கொள்வதேன்?