பக்கம் எண் :

 நான் :


                
கண்ணன் பொம்மை முழுவதும்
                     கடித்துக் கடித்தே எறும்புகள்
                
கொண்டு செல்லு கின்றன.
                     கொடுமை கொடுமை, கொடுமையே !

 

அப்பா :


                 
பச்சைக் கண்ணன் இவைகளின்
                     பசியைப் போக்கத் தன்னையே
                 
மிச்ச மின்றி உதவினன்.
                     வீணில் வருத்தம் கொள்வதேன்?

 

 
148