எட்டுக் கோழிக் குஞ்சுகள்
எட்டுக் கோழிக் குஞ்சுகள் இரையைத் தேடிச் சென்றன. குட்டை யாக ஒருபுழு குறுக்கே செல்லக் கண்டன. பார்த்த வுடனே எட்டுமே பாய்ந்து கொல்ல முயன்றன. யார்தான் புழுவைத் தின்பது? என்று சண்டை போட்டன.