பக்கம் எண் :

 எட்டுக் கோழிக் குஞ்சுகள்


                    
எட்டுக் கோழிக் குஞ்சுகள்
                       
இரையைத் தேடிச் சென்றன.
                     குட்டை யாக ஒருபுழு
                       
குறுக்கே செல்லக் கண்டன.

                     பார்த்த வுடனே எட்டுமே
                       
பாய்ந்து கொல்ல முயன்றன.
                     யார்தான் புழுவைத் தின்பது?
                       
என்று சண்டை போட்டன.

 
151