தீயும் குளிரும்....
காயும் கனியும் - உன்கைவிரல் மெல்லத் தொட்டால்;தீயும் குளிரும் - உன்தேனகைத் தூற்றல் பட்டால்!கல்லும் உருகும் - உன்கள்ளிசை பருக லுற்றால்;புல்லும் மணக்கும் - உன்பூவடி பொருந்தப் பெற்றால்!