பக்கம் எண் :

15

  பெண்மதிமாலை
  காப்பு
 

விண்மதி மாலை விலக்கல்போன் மெய்தோன்றப்
பெண்மதி மாலையான் பேசவே--தண்மதிசூழ்
அண்டபகி ரண்டமு மகண்டமே யுண்டெனமெய்
கண்டவரி ரண்டுகழல் காப்பு.

  இராகம்-நாதநாமக்கிரியை] [மிச்ரதாளம்
  கண்ணிகள்
  மதியிது மதியிது
வதியல்ல வோநல்ல
பெண்ணே-புண்ய
மகராசிகண்ணே-மதி
  1
  தெய்வ பத்தி
  நித்தியங் கடவுளை
பத்தியுடனே நீ
வாழ்த்து-பய
பணிந்துன்னைத் தாழ்த்து-மதி
  2
  தூயதே வாலயம்
தாயைத் தேடுவதுபோற்
நாடு-பிள்ளை
சாமியைத் தேடு-மதி
  3
  கர்த்தாவை மறக்குதல்
செத்தால் தெரியுமே
தாழ்வு-நாளைச்
செட்டியார் வாழ்வு-மதி
  4
  எண்ணவொண்ணா வுப
புண்ணிய மூர்த்திக்குப்
காரம்-செய்த
புரி நமஸ்காரம்-மதி
  5