17 |
| | பெண்மதிமாலை | | சத்திய மார்க்கத்தைக் | கூடு-தெய்வ | பத்தியே பாக்கியம் | பந்தயம் போடு-மதி | | 18 | | செபமின்றி நீபடுக் | காதே-நாளும் | செபமின்றி யொருவேலை | நீ தொடுக்காதே- | | 19 | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | குரு வணக்கம் | | குருமாரை வணங்கிக்கொண் | டாடு-அவர் | திருவாக்குக் கெதிர்வாக் | கில்லாமலே நாடு-மதி | | 20 | | | | நித்தமும் குருவின்க | டாக்ஷம்-பெற்ற | சுத்தருக் கல்லவோ | சூக்ஷமத்தின் மோக்ஷம்-மதி | | 21 | | ஞான குருவுப | தேசம்-இல்லா | ஈனருக் கில்லையே | யென்றும் ப்ரகாசம்-மதி | | 22 | | பூலோக வாழ்வெல்லாம் | நீங்கி-வந்த | மேலோரைக் கைதொழ | வேண்டு நான்பாங்கி-மதி | | 23 | | அற்பருக் கூழியர் | நாமே-ஆதி | தற்பர னூழியர் | சாமிகள் தாமே- | | 24 | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | |
|
|