18 |
| | தாய் தந்தையர் வணக்கம் | | மாதா பிதாவை | வணங்கு-நாளும் | ஆதாரமா யவர் | சொல்லுக் கிணங்கு-மதி | | 25 | | அறிவுரை | | தந்தைதாய் சாபம்பொல் | லாது-அவர் | சிந்தைநொந்தால் மக்கள் | செல்வம் நில்லாது-மதி | | 26 | | மாதா பிதாவுக்கு | த்ரோகம்-செய்யும் | பாதகரைச் சுற்றும் | பாவ மநேகம்-மதி | | 27 | | பெற்றவர் நேசத்தைத் | தேடு-அவர் | குற்றத்தை நீக்கிக் | குணத்தைக் கொண்டாடு-மதி | | 28 | | தாய்தந்தைக் குதவாத | பிள்ளை-தன | தாயுசும் வாழ்வு | மடியோடே கொள்ளை-மதி | | 29 | | கட்டியுனைவளர்க்க | நாமே-முன்பு | பட்டபாடுகள் சொல்லப் | பாரதமாமே-மதி | | 30 | | உள்ளதாய் தந்தைக்குத் | தீங்கு-செய்யும் | பிள்ளையைத் தன்பிள்ளை | யேபழி வாங்கும்-மதி | | 31 | | கடலைப்போல் மாதா | சகாயம்-அதற் | குடல்செருப்பாத் தைத்துப் | போடுதல் ந்யாயம் | | 32 | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | அறிவுரை | | அடுக்குப்பானையை யுருட் | டாதே-வெகு | துடுக்காகப் பலகாரங் | களைச் சுருட்டாதே-மதி | | 33 | | தங்கையைத் தொடையிற்கிள் | ளாதே-தம்பி | பங்குப் பணியாரத்தைப் | பறித்துக்கொள்ளாதே-மதி | | 34 | | உன்னைப்போற் பிறரையும் | நேசி-தினம் | பொன்னே ஞானபுத் | தகங்களை வாசி-மதி | | 35 | | |
|
|