24 |
| | கற்பு | | அருந்துணை வன்றனைத் | தூண்டு-அவன் | திருந்தும்படி தினந் | தேவனை வேண்டு-மதி | | 94 | | மாமிமேல் வன்மங்காட் | டாதே-உன்றன் | சாமிக்கு மாமிக்குஞ் | சண்டை மூட்டாதே-மதி | | 95 | | தலைவன் நெஞ்சைக்கரைக் | காதே-மாமி | தலைமேலே நீமிள | காயரைக்காதே-மதி | | 96 | | நாத்திமேற் கச்சைகட் | டாதே-வெகு | சாத்திரமாயவள் | தலையை வெட்டாதே-மதி | | 97 | | தலையணை மந்திரந் | தீது-கெட்ட | கலகக்காரிகளுக்குக் | கட்டம் போகாது-மதி | | 98 | | வீட்டுக் கதிபதி | நீயே-வெளி | நாட்டுக்கதிபதி யுன் | னாயகன் சேயே-மதி | | 99 | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | கற்பு | | கற்பு நிலையேசிங் | காரம்-அது | தப்பினோ ரழகு | சவ அலங்காரம்-மதி | | 100 | | சீவன்போற் கற்பைக்காப் | பாற்று-யார்க்கும் | சாவு தலைமேலே | சாமியைப் போற்று-மதி | | 101 | | அரைக்காசுக் கழிந்திட்ட | கற்பு-நூறு | மரக்காற்பொன் கொடுத்தாலும் | வருமோ நீசெப்பு-மதி | | 102 | | அன்னிய னழகனா | னாலும்-கற்பின் | மின்னிடையார்க்கவன் | விஷநாகம் போலும்-மதி | | 103 | | |
|
|