25 |
| | பெண்மதிமாலை | | கணவன் குரூபி | யானாலும்-கொண்டா | மணமக ளுக்கவன் | மன்மதன் போலும்-மதி | | 104 | | பேரைக் கெடுப்பவள் | பெண்டோ-இந்த | ஊரைவாய் மூட | வுலைமூடி யுண்டோ-மதி | | 105 | | சரசங்கள் பேசிக் | கெடாதே-புவி | அரசனை நம்பிப்புரு | சனைக் கைவிடாதே-மதி | | 106 | | வாசற்படி கட | வாதே-பிறர் | ஆசைப்பட வொயி | லாய் நடவாதே-மதி | | 107 | | சிற்றின்பந்தா னரை | நொடியே-வரும் | குற்றமும் பழிகளுங் | கோடிபொற் கொடியே- | | 108 | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | பாலரை வளர்த்தல் | | மக்களுக் கோரம்பண் | ணாதே-உன்றன் | சக்களத்தி பிள்ளைக்குச் | சதிகளெண்ணாதே-மதி | | 109 | | பலபிள்ளை பெற்றென்ன | பாக்யம்-நன்மை | இலையெனில் மலடியா | யிருப்பது யோக்யம்-மதி | | 110 | | புத்திரர்க் கன்புபா | ராட்டு-தெய்வ | பத்தியும் புத்தியும் | பாலைப்போ லூட்டு-மதி | | 111 | | இளந்தையி லேகல்வி | போதி-மிக | வளர்ந்தபின் அழுதாலும் | வருமோநன்னீதி-மதி | | 112 | | இளக்காரம் பாலர்க்குத் | தீமை-பின்பு | வளர்த்தகடா மார்பிற் | பாய்ந்ததொப்பாமே- | | 113 | | |
|
|