27 |
| | பெண்மதிமாலை | | பல்வகை ஏழைகள் | நிமித்தம்-அத்தன் | செல்வரைப் படைத்தனன் | செகத்தில் ப்ரசித்தம்-மதி | | 124 | | யாசகர்களை யுப | சரியே-சவர்க்க | வாசலில் தொண்டைமானுந் | தோட்டியுஞ்சரியே- | | 125 | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | ஞானம் | | பூதல வாழ்வெல்லாம் | பொய்யே-இங்கே | ஏதுமில்லாம லிறப்பது | மெய்யே-மதி | | 126 | | எத்தனை பேர்புவி | யாண்டார்-முன்னம் | அத்தனை பேர்களும் | ஐயையோ மாண்டார்-மதி | | 127 | | பாட்டனார் பூட்டனா | ரெங்கோ-போக | மாட்டோமென்றாலும் | மரணம் நம்பங்கே-மதி | | 128 | | பூமியே நாடக | சாலை-இதில் | சாமிதந்தாரே சகலர்க்கும் | வேலை-மதி | | 129 | | வாவென்று தேவன்கை | யோலை-வந்தால் | கோவென் றழுதாலுங் | கூடுவோ மேலை-மதி | | 130 | | ஆவியென்ப தொரு | மூச்சு-இது | மேவி யொடுங்கினால் | வேறென்ன பேச்சு-மதி | | 131 | | எட்டிப்போ போவென்னும் | வீடு-கையைக் | கொட்டிவா வாவென்று | கூப்பிடுங் காடு-மதி | | 132 | | பாழுடல் மாமிச | மூட்டை-இது | வீழப் பலசெந்து | வுக்கு நல் வேட்டை-மதி | | 133 | | |
|
|