30 |
| | புண்ணியம் | | தன்வினை தனைச்சுடும் | மயிலே-பாம்பை | முன்வளர்த் தவர்க்கமு | தீயுமோ குயிலே-மதி | | 156 | | இங்குமே துட்டநிக் | கிரகம்-மானே | அங்குமே பாவத்துக் | கவியாத நரகம் | | 157 | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | புண்ணியம் | | புண்ணியஞ் செய்யலாம் | நாளை-என | எண்ணி யிராதே | இது நல்ல வேளை-மதி | | 158 | | புண்ணியம் பாவமல் | லாது-இந்த | மண்ணில்நம் மிடமொன்றும் | வந்துநில் லாது-மதி | | 159 | | மெய்கையி லேதருஞ் | சோதி-செய்யும் | செய்கைகளை நீ | தினம்பரி சோதி-மதி | | 160 | | தர்மத்தைப் பாவம்வெல் | லாதே-துட்ட | காமத்துக் கஞ்சிக் | கலங்கிநில் லாதே-மதி | | 161 | | அகந்தைகள் செய்யப் | படாதே-பிறர் | புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் | புண்யம்வி டாதே-மதி | | 162 | | நற்குரு வேமனச் | சாட்சி-அதன் | சொற்படி நடந்தாற் | சுகநிலை யாட்சி-மதி | | 163 | | மேலழ கேகுண | வழகு-வெறுந் | தோலழ காலென்ன | சுகுணத்திற் பழகு-மதி | | 164 | | உத்தம குணமேயா | பரணம்-தங்கக் | கொத்து நகைகளெல்லாங் | கோதையே திரணம்-மதி | | 165 | | |
|
|