66 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
திருவொற்றியூர்
மூலக்கோயில், இராஜேந்திரசோழன் காலத்தில்
புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலைப் புதுப்பித்துக்
கட்டிய சிற்பியின் பெயர்
வீரசோழ தச்சன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ரவி
என்பதாகும்.2
சிதம்பரத்து வடக்குக் கோபுரத்தைக கட்டிய சிற்பியரின்
உருவங்களும்
பெயர்களும் வடக்குக் கோபுரத்து உட்சுவரில் எழுதப்பட்டுள்ளன.
அப்பெயர்களாவன:
விருத்த கிரியில் கேசவப் பெருமாள்; அவர்
மகன் விசுவமுத்து. திருப்பிறைக்கோடை ஆசாரி திருமருங்கன்;
அவருடைய
தம்பி காரணாச்சாரி.
2.S.I.I. Vol. IV,
P. 185
|