பக்கம் எண் :

137  வல்லிக்கண்ணன்

  அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
என்று மேலும் அடுக்கப்பட்டு, முடிவாக
எல்லாரும்
ஸ்வாமி
உபயம்
ஸ்வாமி
நம்ப
உபயம்
நாம்
ஸ்வாமி உபயம்
நம்ம பேரு சாமி மேலே
சாமி பேரு நம்ம மேலே
என்று நிறைவுறுகிறது இக்கவிதை.