ஒரு சடங்காக வைத்திருக்கின்றனர். கல்யாணத்திலே அரசாணிக்காலாக
இருந்த
ஒதியமரத்தை நட்டுப் பயிர் செய்வது வழக்கம். ஒவ்வொரு மனிதனும்
தன்
ஆயுள்
காலத்திலே பால் தரும் ஐந்து மரங்களையாவது நட்டுப் பயிர்
செய்யவேண்டும் என்பதை
முன்னோர்கள் ஒரு கடமையாகக்
கொண்டிருந்தனர்.
நாட்டிலே மழை வளம்
குறையாமலிருப்பதற்கே இந்த
ஏற்பாடு.
நாடு நன்றாக வாழ-நாட்டிலே நீர்வளம் குறையாமலிருக்க-உணவுப்
பொருள் உற்பத்தி
பெருக-என்னென்ன
காரியங்கள் செய்யவேண்டும்
என்பதைச்
சிறுபஞ்சமூல ஆசிரியர்
தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
|