'சித்தாதி சித்தர்கள் நித்தம் துதித்திடும்' என்ற மெட்டு |
1 |
| எண்ணிற்கு மெட்டாத தென்னர் புலத்தான கன்னித் தனித்தமிழே | | என்உளமகிழ் வண்ணக் கருத்துமிழே | | இங்கே - ஏனைமொழி யுன்னால் | | ஈனை பெற முன்னே | | தானே தனித் தோன்றினாய் | | பெருஞ்சொல்வளத் தானே கிளைத்தூன்றினாய் |
|
2 |
| பேரச் சிறாரிறந்து தீரப்பின்னும் வலிமை | | சீருற்றிருந்தோ னென்ன | | இளமைநலம் - பாரித்திருந்தாய் இன்னும் | | பல ஆரிய மாமொழிகள் | | சீரிய வேனுமுனே | | பாரில் வழக்கிறந்து | | போயின வுன்றன் - பேரே வரச் சிறந்து. |
|
12. முதல் தாய்மொழி 'ரகுநாயக' என்ற மெட்டுபண்-(அமிசதொனி) தாளம் - முன்னை | ப. | | முதல்தாய்மொழி மூவாத முத்தமிழ் | | பேதைத்தமிழரால் பிறங்கா* தமிழ் |
| து. ப. | | முதுநாள் நிலத்தென் முனையேநிகழ் | | முதன் மாந்தர் வாயின் முளையா முகிழ் (முதல்) |
| *குறிப்பு : பிறங்காது அமிழ் எனப் பிரிக்க. | | | | |