|
25. திருக்குறள் |
|
'மருகேலரா' என்ற மெட்டு |
பண் - (சயந்தத்திரு) தாளம் - முன்னை |
ப. |
|
து. ப. |
| அறவாழி யருளால் அறவாழ்வும துறவும் | | அரசாள்வும் பொருளும் அகவின் பமு யாரும் (குறள்) |
|
அ. 1 |
| பிறப்பாலே யாரும் பிறங்காரே பாரும் | | சிறப்பாலே வேறு செயும்வினைப் பேறு | | அறப்பா லிரண்டும்அனைவர்க்கும் ஒன்றும் | | அருட்பாலை ஓவார் அந்தணாள ராவார் (குறள்) |
|
2 |
| வேளாளனே யாவான் விழுமியே வாழ்வான் | | விருந்தோம்பும் ஆறு வீடும்பெறும் பேறு | | தாளாளன் தன்மானம் தவாது நால்வலியும் | | தகவெண் தீர்மானம் தரும்வென் வினை (குறள்) |
|
26. திருக்குறட் சிறப்பு |
|
'எதுடநி லிசிதே' என்ற மெட்டு |
ப. |
| இணையாமோ முப்பாற்கே ஏனை நூலே | | இந்த ஞால மே |
|
து. ப. |
| இணையடிகளால் எல்லா ரெண்ணமும் அளந்து | | தினைநீர்ப் பனைபோல் தெள்ளத் தெளிக்க (இணை) |
|