|
உ.1 |
| எனாதெ னாதென எலாம தங்களும் | | எநாளும் போரிட எனேஇ தன்திறம் | | முனேப லோர்உரை சொனாரே ஆயினும் | | பொனேயெ னும்பொருள் மனேந வில்தொறும் (இணை) |
|
2 |
| மறையென நல்லறத் துறையென அரச | | முறையென நற்காம வரையறை யுமெனக் | | குறையெது மிலாது நிறைவுற இனிய | | நறையெனுந் தமிழில் அறைநூல் இன்குறளே (இணை) |
|
27. திருவள்ளுவர் |
|
'நாயக மேநபி நாயகமே' என்ற மெட்டு |
ப. |
| நாவல னேபெரு நாவலனே | | நடுவே யுரைபெரு நாவலனே |
|
து. ப. |
| நால்வேறு பாலும் வாழ்வார நூலும் | | நடுவே யுரைபெரு நாவலனே (நாவலனே) |
|
உ.1 |
| வேளாண் மறையெனும் நாலடி யும்பினே | | விளையும் தமிழ்மறை நாவலனே | | வியனுல கதையே பொதுமறை யாக | | விரும்பும் முறைதரு நாவலனே (நாவலனே) |
|
2 |
| ஆரியன் தேவெனும் ஏமாற் றைஅற | | அன்றே அகற்றிய நாவலனே | | சீரிய முறையில் பேரின்ப நெறியும் | | செப்பிய தமிழ்மறை நாவலனே (நாவலனே) |
|