|
3 |
| பிறப்பால் சிறப்பிலே யெனும்உண் மைஇகம் | | பிறங்கவே யுரைதிரு நாவலனே | | பிறந்தகம் பெற்றோர் பிறரறி யாமை | | பேணிய பெருந்தமிழ் நாவலனே (நாவலனே) |
|
28. சிலப்பதிகாரச் சிறப்பு |
|
பண் - (வசந்தா) தாளம் - முன்னை |
ப. |
| சிலப்பதி காரம் செந்தமிழ் வீறும் |
|
து. ப. |
| புலத்துறை போல்மறம் பொன்மலை காறும் (சிலப்) |
|
உ.1 |
| நிலத்தொடு முந்திய நெடுவர லாறும் | | நிலவுநல் இயலிசை நாடகக் கூறும் | | கலத்தினிற் சூழ்வினை காணிடந் தோறும் | | கன்னித்தமிழ்ச் சிலம்பு கலின்கலின் மாறும் (சிலப்) |
|
2 |
| சேரனை முன்வைத்த சீர்ஒரு திறமே | | செங்குட்டு வன்இளங் கோவர்செந் திறமே | | பாரினிற் பழந்தமிழ்ப் பண்பொடு மறமே | | பட்டய மெனப்பகர் பாவின்செந் திறமே (சிலப்) |
|
29. இளங்கோவடிகள் |
|
'சித்திரம் பேசுதடி' என்ற மெட்டு ப. | | முத்தமிழ் மாமுனிவன் - தவம் | | நத்திளங்கோ என்பவன். |
| | |