|
3 |
| கடையாந் தமிழ்க் கழகத்தின் பின்னே | | காவலர் பிறர்மேவித் தென்னகம் | | முடிவேந்தொடு முந்தமிழ்ப் பண்பாடும் | | முழுதுங் கெட்டுப் பழுதுபட்ட (மூவேந்) |
|
34. செந்தமிழ் நிலம் |
|
'குன்றநகர் வாழும்' என்ற மெட்டு |
ப. |
| செந்தமிழ் நிலமே - தென்பாண்டிச் | | செழியன் மென்புலமே - எந்நாளும் (செந்) |
|
து. ப. |
| முந்தும்அவன் வலமே - தென்வாரி | | முழுகி யின்றிலமே - என்றாலும் (செந்) |
|
உ. 1 |
| முத்தமிழ்க் கழகம் - மூன்றுமுன்னே | | முடிவேம்பன் உலகம் - பின்னாளும் | | எத்தமிழ்க் கழகம் - ஏனைநிலம் | | எழில் தமிழ் இலகும் - உயர்தனிச் (செந்) |
|
2 |
| வேழ மிகுகோடு - வில்லவனாம் | | வேந்தன் மலங்காடு - விளையுநெல் | | சோழம் நிறைகூடு - பாண்டியமே | | சொக்குந் தமிழ்நாடு - முத்தம் மின்னும் (செந்) |
|
3 |
| வைகையொடு மருதம் - தென்வடக்கு | | மருவூரொடு கருவும் - கீழ்மேற்கு | | வைகும்நில முழுதும் - செந்தமிழாய் | | வனைதல் பொய்கருதும் - சொல்லினிய (செந்) |
|