|
36. தென்பெருங்கடல் (இந்துமாவாரி) ஆராய்ச்சி |
|
'சிங்கார லகரி' என்ற மெட்டு |
பண் - (நீலாம்பரி) தாளம் - முன்னை |
ப. |
| தென்பாலி முகமே - திரைகடலின் அகமே |
|
து. ப. |
| மென்பாலாம் தென்பார் முன்னே | | வடமாபனி மலைகடலடித் தங்குகாலும் பலவூழி | | நிலாவிய முதுதிருத் (தென்) |
|
சிட்டை |
| ச்ா; ; ரிச்நிப - ச்நிபமகமபா ; ; கமபசநிப கமபநி | | ச்ரிச்நி - ச்நிபம - பநிபம - பமகம - ரிகமரிகரி - பாமா, காமபநி ச்சிநிப - நிநிபம - பபமக - மமகச - மகபம - நிபச்நி | | - பமகம பநிதநி | | பதப - பமகச - பமகச - நிபமகச - ச்நிபம கச - ரிசநிபம- | | காமபநி (தென்) |
|
உ |
| நின்கண் மேலைக் கடலின்கலைப் புலவர் இன்னே - | | லமேகொடு வந்துபின் | | தென்கண் மூழ்கிய மலைகாணவே மனங்கொளினே | | நண்கடலணை நிலமே தமிழ் தோன்றிய | | தென்று கூறு மவர்நாணுற வாய்மலர் - (தென்) |
|