|
| மூவேந்த ராட்சியுள்ளும் நாவலந் தேயம் பல நாடுகளாம் | | இனப்பாகு பாடுகளாம் | | மதத்தொழு வாடுகளாம் இருந்தாலும் | | யாவும் தம்மைப் போற்றி நின்றாற் | | போது மென்றே ஆட்சி கண்டார் (இந்தி) |
|
2 |
| பன்னிரு கொடுந்தமிழின் பாங்கான பதினெண் மொழி நாடுகளும் | | செய்தபோர்க் கேடுகளும் இனங்கள்ஒவ் வாமைசொலும் இந்நிலையின் | | பின்னர்நாடும் ஐம்பத்தாறு பெருகி வந்தவே பன்னூறு (இந்தி) |
|
3 |
| ஆந்திரர் கன்னடரே ஆனதமிழ் மலையாளர் ஓரினமே | | இன்றுபல வேறினமாம் | | மொழிநடை பேரினமாம் இவைபோன்றே | | மாந்தர் தன்மை வடபன்னாட்டும் | | நேர்ந்த உண்மை நிறுவிக்காட்டும் (இந்தி) |
|
184. இந்தியால் வரும் ஏதம் |
|
'வைணவ சனத்தோ' என்ற மெட்டு |
ப. |
| இந்தியால் வருமே என்றும் அடிமை | | இரண்டாந்தர நிலைமை (தமிழா) (இந்தி) |
|
உ. 1 |
| முந்தியே வடமொழி மூலம் குறைந்தாய் | | இந்தியால் மறைந்திடுவாய் (தமிழா) (இந்தி) |
|