தி.பி.1981(1950)
|
: |
"உயர்தரக்
கட்டுரை இலக்கணம்" (மு.பா)-நூல் |
|
|
வெளியீடு. |
தி.பி.1982(1951)
|
: |
"உயர்தரக்கட்டுரை
இலக்கணம்" (இ.பா.) -நூல் |
|
|
வெளியீடு. |
தி.பி.1983(1952)
|
: |
"பழந்தமிழாட்சி"
- நூல் வெளியீடு. |
தி.பி.1984(1953)
|
: |
"முதற்றாய்மொழி
அல்லது தமிழாக்க |
|
|
விளக்கம்"
- நூல் வெளியீடு. |
தி.பி.1985(1954)
|
: |
"தமிழ்நாட்டு
விளையாட்டுகள்" - நூல் |
|
|
வெளியீடு. |
தி.பி.1986(1955)
|
: |
பெரியார்
ஈ.வே.ரா.தலைமையில் நடைபெற்ற சேலம் |
|
|
"தமிழ்ப்பேரவை"
இவரின் தொண்டைப் பாராட்டித் |
|
|
‘திராவிட
மொழிநூல் ஞாயிறு‘ எனும் பட்டம் வழங்கிச் |
|
|
சிறப்பித்தது. |
|
|
'A
Critical Survey of Madras University Lexicon' |
|
|
என்னும்
ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. |
தி.பி.1987(1956)
|
: |
"தமிழர்
திருமணம்" - நூல் வெளியீடு. |
|
|
அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில் விரிவுரை |
|
|
யாளராகப்
பணியிற் சேர்ந்தார். |
தி.பி.1988(1957)
|
: |
திசம்பர்27,28,29-ல்
தில்லியில் நடைபெற்ற |
|
|
அனைத்திந்தியக்
கீழைக்கலை மாநாட்டில் |
|
|
பங்கேற்றுச்
சிறப்பித்தார். |
தி.பி.1990(1959)
|
: |
மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் |
|
|
சூட்டப்பட்ட
‘தென்மொழி‘ இதழ் பாவலரேறு |
|
|
பெருஞ்சித்திரனார்
அவர்களால் தொடங்கப் பெற்றது. |
|
|
தனித்தமிழியக்க
வளர்ச்சிக்கு இவ்விதழ் இன்றளவும் |
|
|
பெரும் பங்காற்றி
வருகிறது. |
தி.பி.1991(1960) |
|
தமிழ்நாட்டு
அரசின் ஆட்சித் துறையில் கலைச் |
|
|
சொல்லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்த |
|
|
மைக்காகத்
தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு |
|
|
ஆளுநரால்
அவருக்குச் செப்புப் பட்டயம் |
|
|
வழங்கப்பட்டது. |
தி.பி.1992(1961)
|
: |
"சென்னைப்
பல்கலைக் கழகத் தமிழ் |
|
|
அகராதியின்
சீர்கேடு" - நூல் வெளியீடு. |
|
|
-அண்ணாலை
பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட |
|
|
சிக்கலால்
எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், |
|
|
மக்களும்
உண்டு- அதோடு எனக்கு மானமும் |
|
|
உண்டு -
என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் |
|
|
பணியிலிருந்து
வெளியேறினார். என்னோடு |
|
|
தமிழும்
வெளியேறியது என்று கூறினார். |
தி.பி.1994(1963)
|
: |
துணைவியார்
நேசமணி அம்மையார் மறைவு. |