|
ப. |
|
| |
|
| தென்னாட
ருய்யவந்த திருவள்ளுவர் |
|
| தெரிந்துமெய்ப்
பொருளெல்லாந் திடங்கொள்ளுவர் |
|
| |
|
|
து. ப. |
|
| |
|
| பன்னாடரும்
இன்புறும்படி யுள்ளுவர் - அதன் |
|
|
பாங்காகப் பொதுமறைப் பயன்தெள்ளுவர் |
(தென்) |
| |
|
|
உ. 1 |
|
| |
|
| மண்ணோ
ரெல்லாரும் ஒரேவகை பிறந்தார் - அவர் |
|
| பண்ணா
ருயர்வினையாற் பதஞ்சிறந்தார் |
|
| தண்ணா
ரருளினார் அந்தணர் துறந்தார் - என்று |
|
| கண்ணாரத்
தமிழனின் கண்திறந்தார் |
(தென்) |
| |
|
|
2 |
|
| |
|
| ஒழுக்க
முடைமையாகும் உயர்குலமே - என்றும் |
|
| ஓதும்
வேதத்தா லில்லை ஒருநலமே |
|
| இழுக்க
முடையானெனின் இழிகுலமே - என்றார் |
|
| ஏதுகொண்
டெதிர்க்கவே இடமிலமே |
(தென்) |