| |
'இந்த
உடலை நம்பி' என்ற மெட்டு |
| |
|
| 1. |
கத்தரிக்காய்த்
தோட்டக் கதையைக் கேளாய் - இது |
| |
பத்திரமாய்
மனம் பதியக் கேளாய். |
| |
|
| 2. |
மண்ணை முதல்வெட்டிக்
கரம்பையிட்டு - கட்டி |
| |
மண்ணை
உடைத்தபின் உரத்தையிட்டேன். |
| |
|
| 3. |
மேடு
பள்ளமின்றி மிகத்திருத்தி - மிக |
| |
மேலான
பழத்துள்ள விதை விதைத்தேன். |
| |
|
| 4. |
காலையும்
மாலையும் தண்ணீர்விட - இது |
| |
நாளையி லேசிறு
முளைகள் கண்டேன். |