பக்கம் எண் :

116தமிழர் மதம்

யில், சிறந்த இறையடியார்போல் உண்மையான மதத் தொண்டு செய்து வருவது, எதிர்காலத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நற்குறியாகும்.

    ஆயினும், தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை நாட்டினாலன்றி, இவ் வேற்பாடு நிலைத்த பயன்தராது.