பக்கம் எண் :

சமற்கிருதவாக்கம் - சொற்கள்115

New Page 1
"குணபத்திரன்றாள் நிற்றலும் வணங்கி" (சூடா. 7,76).
நிற்றல்  - நித்தல்  = என்றும்.
"நித்தல் பழி தூற்றப் பட்டிருந்து" (இறை. கள. 1, 14).
"நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே" (சிலப். உரைபெறு கட்டுரை, 4).
நித்தல்  - நித்தலும்  = என்றும்.
"உமை நித்தலுங் கை தொழுவேன்" (தேவா. 825, 1)
நித்தல்  - நிச்சல்  = என்றும்.
"நிச்சலேத்து நெல்வாயிலார் தொழ" (தேவா. 21, 3)
நிச்சல்  - நிச்சலும்  = என்றும்.
"நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய" (திவ். திருவாய் 1, 9,11)
நித்தல்  - (நித்தன்)  - நித்தம்  = என்றும்.
"நித்தமணாளர் நிரம்பவழகியர்" (திருவாச. 17, 3).
நித்தக்கட்டளை, நித்தக்காய்ச்சல் என்பன உலகவழக்கு.
 :  - ஷ: உண்ணம் - உஷ்ண
 உள்  - ஒள்  - ஒளி.
 உள்  - உண்  - உண  - உணங்கு  -
 உணக்கு.
 உண்  - உண்ணம்  = வெப்பம். "உண்ண வண்ணத்
தொளிநஞ்ச முண்டு" (தேவா. 510, 6).

:  -  ல. நோக்கு  - லோக்(கு)

:  -  ஸ. மனம்  - மனஸ்.

:  -  த  : திருமான்  - ஸ்ரீமத்
ன்ன-ர்ண  : கன்னம்  - கர்ண

கல்

 - கன்  - கன்னம்  = துளையுள்ள காது, குழிவிழும் அலகு
  :  -  : காய்  - காச்.
    காய்தல்  = எரிதல், சுடுதல், ஒளிர்தல் விளங்குதல்.
     -  : தயிர்  - ததி (dh)
  :  -  : சீலம்  - சீத
     -  : கலுழன்  - கருட (செம்மையும் வெண்மையும்
            கலந்த பருந்து வகை)
            கல்  - கலுழ்  -  கலுழன். கலுழ்தல் = கலத்தல்.
    ல-ன  : நாலா  - நானா