பக்கம் எண் :

நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ்த் தொண்டு13

பாராட்டு நாள் பொது விடுமுறை நாளாயிருத்தல் வேண்டும். பேச்சாளர்ர் பதின்மரும் மேற்பட்டவருமாயின் பிற்பகல் நான்கு மணிக்கும், இருவர் மூவராயின் மாலை ஆறு மணிக்கும் தொடங்கி 8 மணிக்குள் முடித்துவிடல் வேண்டும்.

பாரதியார்ர் படத்தொடு கூடிய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை அச்சிட்டு, அவையோர்க்கு வழங்கலாம். ஆண்டுதொறும் பாராட்டுவிழா நிகழ்த்தலாம். விழாவைச் சிறப்பிக்கும் வேறு வழிவகைகளையும் கையாளலாம்.

- செந்தமிழ்ச் செல்வி" ஆகத்து 1979