86

ஆராய்ச்சி உரை

ராக்கச்சி

ராசகோபாலன்  

ராம்

லிங்கம்

வடபத்ரகாளி     

வள்ளி 

ஜம்மக்கர்

வீரம்மன்

வீரி

வேதாள பைரவன்

வேல்முருகன்

வேலவர்

ஜகசண்டி

ஸ்ரீராமர்

           

11. பழம் பெயர்கள்

    புராணங்களிலும் காவியங்களிலும் வரும் பாத்திரங்களில் பலருடைய பெயர்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் வழங்குகின்றன. அப்படியே வரலாற்றில் வரும் சிலருடைய பேர்களும் கிராம மக்களுக்கும் தெரிந்தவைகளாக உள்ளன.

அநுமந்தன்

அர்ச்சுனன்

அல்லி அரசாணி

கண்டி ராசா1

கண்ணகி   

காசி ராஜா      

சீதை

செல்லத் துரை பாண்டியன்  

தமயந்தி

தருமராஜா

திருவாழத்தான்

நாரதமுனி

பாண்டியன்

மகாராணி

ராவணன்

வஞ்சி மார்த்தாண்டன்

விக்கிரமாதித்தன்

வீமன்

___________________________________
    1. இவர்கள் வரலாற்றில் வருகிறவர்கள். .

12. ஆண் பெண் பெயர்கள்

    தமிழ்நாட்டில் மக்களுக்குத் தெய்வங்களின் பெயர்களையே பெரும்பாலும் வைப்பார்கள். சிறுபான்மை வேறு பெயர்களும் வைப்பதுண்டு. பெயர் வைப்பதைப் பெரிய விழாவாகக் கொண்டாடுவோர் உண்டு. பெயர் வைக்கும் உரிமை சிலருக்கே உண்டென்ற வரையறை சில வகுப்பில் இருக்கிறது.

அப்பராணி செட்டியார்

அருணாசலம்  

அலர்மேல் செட்டி     

அளகேசன்     

அன்னம்மாள் 

ஆராயம்மா 

ஆராயி

ஆறுமுகம்

ஏகாம்பரம்

ஐயாசாமி

கண்ணப்பன்

காசிநாடார்