13.
|
திருநீலகண்டன்
- இது ஒரு சக்கிலியத் தலைவனின
பெயர். இப்பிரதேசங்களில் அவன்
தலைவனாயிருந்தானென்று சிங்கம் பட்டி ஜமீன்
செவிவழி வரலாறுகளிலிருந்து தெரிய வருகிறது. |
பக்கம் 34 |
|
|
|
14, |
இடப்பெயர்கள்.
பொதிகைமலைப் பகுதியில் இன்றும்
இப்பெயர்களில் இடங்கள் வழங்கி வருகின்றன. |
பக்கம் 34 |
|
|
|
15, |
இடப்பெயர்கள்.
பொதிகைமலைப் பகுதியில் இன்றும்
இப்பெயர்களில் இடங்கள் வழங்கி வருகின்றன. |
பக்கம்
34 |
|
|
|
16, |
இடப்பெயர்கள்.
பொதிகைமலைப் பகுதியில் இன்றும்
இப்பெயர்களில் இடங்கள் வழங்கி வருகின்றன. |
பக்கம்
34 |
|
|
|
17, |
இடப்பெயர்கள். பொதிகைமலைப்
பகுதியில் இன்றும்
இப்பெயர்களில் இடங்கள் வழங்கி வருகின்றன. |
பக்கம்
34 |
|
|
|
18. |
கிடை - திறந்த வெளியில்
ஆடுமாடுகளை அடைத்து
வைக்கும்பட்டி |
பக்கம்
35 |
|
|
|
19. |
பரியாசம் - பரிகாசம்,
பகடி |
பக்கம்
35 |
|
|
|
20. |
இன்னாபிடி
- என்று சொல்லிக் கொண்டு பந்தய
ஓட்டம் தொடங்குவதுண்டு. இது நெல்லை மாவட்ட
வழக்கு. |
பக்கம்
37 |
|
|
|
21. |
பொத்தை - சிறுகுன்று
(நெ.மா.வழக்கு) |
பக்கம்
37 |
|
|
|
22.
| கோரணி
- கேலி |
பக்கம்
37 |
|
|
|
23. |
வல்லயம்
- ஈட்டி போன்றதோர் ஆயுதம் |
பக்கம் 37
|
|
|
|
24.
|
வார - வருகிற (நெ.மா.வழக்கு)
|
பக்கம்
37 |
|
|
|
25.
|
விடக்கு - பிணம்,
இறைச்சி |
பக்கம்
37 |
|
|
|
26. |
அடியறுத்தல்
- செருப்பு செய்ய காலுக்கு அளவாக
தோலை வெட்டுதல் |
பக்கம் 39 |
|
|
|
27.
|
வகைக்கு
வருமோ - நடைமுறைக்கு வருமோ
(நாஞ்சில் நாட்டு வழங்கு) |
|
|
|
|
28.
|
கற்பனை - கட்டளை
(மலையாளம்) |
|
|
|
|
29. |
அகரம் - பார்ப்பணர்
குடியிருப்பு |
பக்கம்
40 |
|
|
|
30. |
குடும்பி - குடுமி (நெ.மா.வழக்கு)
|
பக்கம்
40 |
|
|
|
31. |
அத்து - அற்று (அறுந்து)
|
பக்கம்
40 |
|
|
|
32.
|
ஏத்த - ஏற்ற |
பக்கம்
41 |
|
|
|
33.
|
பகடைகளின் பெயர்கள் வரிசையாகச்
சொல்லப்படுகின்றன. இது போல முக்கூடற்பள்ளில்,
நெல்வகை, மாட்டுவகை, பள்ளியல் பெயர் இவை
வரிசையாகச் சொல்லப்படுகிறது.
|
|