பக்கம் எண் :

மதுரை வீரன் கதை161

  
அருஞ்சொற் பொருள்:
 
1. மும்மாரி - மூன்று மழை
2. கற்பகம் - தேவலோக மரம்
3. முப்போகம் - மூன்று முறை ஆண்டுக்கு விளைதல்
4. தரளம் - முத்து
5. காவு - சோலை
6. பந்தி - தோட்டம்
7. பொசித்தோர் - வறியோர்
8. புழுகு - மணப்பொருள் (புனுகு)
9. அரவிந்தம் - தாமரை
10. சேடன் - ஆதிசேடன்
11. ஆரணம் - காடு
12. குலாவும் - நட்புகொள்ளும்
13. பஞ்சரம் - கூடு
14. காசினி - உலகம்
15. குச்சிலி - கடை
16. இந்து - சந்திரன்
17. கனமான - சிறந்த
18. வாகான - சிறப்பான
19. சொல்லு அமைச்சர் - சொல்லில் வல்ல அமைச்சர்
20. வல்லமுடி - சிறந்த முடி
21. செய - வெற்றி (ஜெய)
22. மன்னிய - நிலைத்த
23. பட்ட - பட்டத்து
ம-க-11