|                                             |                                                                          ஆமதா பாத்தினிலே-சபர்மதி      ஆற்றங் கரைதனிலே,                     சேமம் பெருகிடவே-அமைத்தார்      சிறந்ததோர் ஆசிரமம்.                                          கல்வியைப் பெற்றிடலாம்-அங்கே      கைத்தொழில் கற்றிடலாம்.                     நல்ல குணங்களெல்லாம்-பெற்று      நாட்டுக் குழைத்திடலாம்.                                          அண்ணனும் தம்பியும்போல்-பலர்      அன்புடன் வாழ்ந்துவந்தார்.                     நன்மைகள் செய்திடவே-அவர்கள்      நாளும் பழகிவந்தார்.                                          நிலத்தை உழுதுவந்தார்-ராட்டை      நித்தமும் சுற்றிவந்தார்.                     பலப்பல கற்றவரும்-அங்கே      பாமரர் போல்உழைத்தார்.                                          இந்தியப் பொருள்களையே-அவர்      என்றும் பயன்படுத்தி |                                            |                 |   
				 | 
				 
			 
			 |