இறுதி யாக நடந்த தெல்லாம்      காகி தத்திலே, 					இதயம் திறந்தே எழுத லானார்      உருக்க மாகவே.   | 				 									| 					 					   | 				 									 					“தந்தை யாரே, தங்கள் மனசு      நோகும் வகையிலே 					தவறு செய்து விட்டேன்; மன்னித்      தருள வேண்டுமே. 					எந்த நாளும் இதுபோல் தவறு      செய்ய மாட்டேன்நான்” 					என்று கடித முடிவில் காந்தி      எழுதி யிருந்தனர். | 				 			 			 | 		 	   |   
				
				 | 
				 
			 
			 |